ஈரான் ஜனாதிபதி மறைவால் கண்ணீர் சிந்தும் இலங்கை சிறுவன்!
உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) இலங்கைக்கு விஜயம் செய்தபோது சிறுவன் ஒருவனை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படம் ,தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது நாட்டு வந்த ஈரான் ஜனாதிபதியை இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) வரவேற்ற சிறுவன் , தற்போது அவரது நினவுகளை நினைத்து கண்னீர் வடித்துள்ளான். கண்ணீர் சிந்தும் சிறுவன் நான் வெற்றிலை கொடுத்து அவரை வரவேற்றேன் என்னை அவர் கட்டி அணைத்தார் முத்தமும் இட்டார் இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் … Continue reading ஈரான் ஜனாதிபதி மறைவால் கண்ணீர் சிந்தும் இலங்கை சிறுவன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed